(Reading time: 15 - 30 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 02 - பத்மினி செல்வராஜ்

ரு மாதம் முன்பு..

ஒரு சிறிய கோவிலின் திண்ணையில் காலை கீழ தொங்க விட்டவாறு ஏதோ யோசித்தவாறு  அமர்ந்து இருந்தான் பார்த்திபன்..

ஏனோ  மனம் எல்லாம் கசந்து வழிந்தது.. வாழ்க்கையையே வாழ பிடிக்காமல் வெறுப்பாக இருந்தது..

“இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? “என்று  யோசித்தவன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட் ஐ எடுக்க, அது காலியாக இருந்தது..

ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அதில் இருந்த கடைசி சிகரெட் ஐ இழுத்திருந்தான்...

மீண்டும் அந்த பாக்கெட் ஐ எடுத்து பார்த்தால் அது என்ன அமுத சுரபியா சிகரெட்  ஐ சுரந்து கொண்டே இருக்க..?  ஆத

...
This story is now available on Chillzee KiMo.
...

நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரி இப்படி கோவில் திண்ணையில் உட்கார்ந்து இருந்தவன் தான்.. ஏதோ என் அப்பன் புண்ணியத்தில் இப்ப வயிற்றை கழுவ முடியுது.. “ என்று பெருமூச்சு விட்டார்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.