(Reading time: 15 - 30 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

பின் மனமே இல்லாமல் நகர்ந்தவன் வாசலுக்கு சென்று மீண்டும் திரும்பி  வந்தவன்

“ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க..  “ என்றான்

அவன் அறை வாயிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்ததை கண்டு மிரண்டவர் தன்னை சமாளித்து கொண்டு

“ஹ்ம்ம் கண்டிப்பா தம்பி.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தார்..

அதற்கு பிறகும்  அங்கு நின்றால் அவரே கழுத்தை பிடித்து தள்ளினாலும் தள்ளி வ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை பார்த்து எவ்வளவு அழகா சிரிச்சுது தெரியுமா?

அப்படியே கண்ணுக்குள்ளயே இருக்குது ... அத விட்டு பிரிஞ்சு போவது தான் மனசுக்கு வேதனையா இருக்கு... “ என்று பெருமூச்சு விட்டான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.