Page 8 of 9
பின் மனமே இல்லாமல் நகர்ந்தவன் வாசலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்தவன்
“ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க.. “ என்றான்
அவன் அறை வாயிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்ததை கண்டு மிரண்டவர் தன்னை சமாளித்து கொண்டு
“ஹ்ம்ம் கண்டிப்பா தம்பி.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தார்..
அதற்கு பிறகும் அங்கு நின்றால் அவரே கழுத்தை பிடித்து தள்ளினாலும் தள்ளி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை பார்த்து எவ்வளவு அழகா சிரிச்சுது தெரியுமா?
அப்படியே கண்ணுக்குள்ளயே இருக்குது ... அத விட்டு பிரிஞ்சு போவது தான் மனசுக்கு வேதனையா இருக்கு... “ என்று பெருமூச்சு விட்டான்..