(Reading time: 44 - 88 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகா

பொங்கல் திருநாள் அன்று மாலை கோதைநம்பியின் வீடே களையிழந்துவிட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அமர்ந்து கவலையுடன் இருந்தார்கள் கோதையின் பேச்சால் செந்தில்மாறன்நம்பியும் இனி என்ன செய்வது என தெரியாமல் சோகமாக இருக்க சீதாமகாலட்சுமியும் இன்னொரு பக்கம் கவலையுடன் இருந்தாள்

முதலில் செந்தில் மேல் அவளுக்கு விருப்பம் வரவில்லை போக போக அவளை அறியாமல் செந்திலை விரும்பத் தொடங்கினாள். ஆனால் இப்போது கோதையின் பேச்சால் அவளது மனம் நிம்மதியின்றிப் போனது. சீனிவாசனும் ஒரு இக்கட்டான நிலைமையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடி அமைதியாகிப் போனார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ுன்னகையை பெரிதாக்கிக் கொண்டு

வணக்கம்என்றார் அதிசயமாக

அவர் அப்படி சொல்வதைக்கண்டு அனைவருமே வியந்தார்கள். ஆனால் அது செந்திலுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.