Page 3 of 26
இருவரின் தோரணையான பேச்சைக்கண்டு சீதா கலங்கிப் போய் தாய் தந்தையை பார்க்க அவர்களும் சற்று கலவரமாகதான் இருந்தார்கள். அதைக்கண்ட சீதா இன்னும் பயந்துப் போனாள்.
”என்ன செய்ற தம்பி” என நாராயணன் கேட்கவும் செந்திலோ
”விவசாயம் செய்றேன்”
”ஓ விவசாயியா நீ” என அல்ப்பமாக பார்த்து சொல்ல அவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பெனியில் இல்லையே என நினைத்து நாராயணனிடம்
”மாமா கம்பெனியில எந்த பிரச்சனையும் இல்லையே ஆடிட்டிங் வேலைகள் கூட முடிச்சிட்டேனே இன்காம் டாக்ஸ் ப்ராப்ளம் கூட இல்லையே மாமா”