Page 5 of 9
அவன் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகளை கண்ட அந்த செவிலி அவன் உள்ளுக்குள் ஏதோ மருகுகிறான் என புரிய , மேலும் அவனை கிண்டல் அடிக்காமல்
"சரி புள்ளைய இப்படி கொடு.. அதுக்கு பால் ஊட்டணும்.. அப்புறம் பெரியவங்க யாராவது இருந்தால் சீக்கிரம் வரச் சொல்.. “ என்று சொல்லி அந்த குட்டியை வாங்கி கொண்டு அவனை வெளியே அனுப்பினாள்..
அறைக்கு வெளியி
...
This story is now available on Chillzee KiMo.
...
து கொண்டு வேகமாக உள்ளே சென்றான்...
அங்கு பின் நாற்பதுகளில் இருக்கும் ஒரு பெண்மணி அந்த படுக்கையின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு அந்த குட்டி தேவதையை கையில் வைத்து