Page 2 of 9
அவரை கண்டதும் பார்த்திபனுக்கு நாக்கு ஒட்டி கொண்டது.. எதுவும் பேச நா வரவில்லை... அவரையே பார்த்து கொண்டிருந்தான்..
அவர் தோளில் மாட்டி இருந்த பையில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து அவனுக்கு ஒன்றை கொடுத்து தானும் ஒன்றை வைத்து கொண்டு அதன் தோலை உரித்தார்..
அவன் தயக்கத்துடன் அந்த பழத்தை கையில் வைத்து கொண்டே அவரையே பார்த்து இருக்க
“தயங்காமல் சாப்பிடு மகனே..
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்று அவர் சொன்னதை இன்று நினைத்தவன் தன் கையில் இருந்த அந்த குட்டி தேவதையை காண அன்று அந்த சாமியார் சொன்னது நடந்து விட்டதை போல இருந்தது