(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அவர்கள் செல்வதை கண்ட தாத்தாவிற்கு மனதெல்லாம் கவலையாகவே இருந்தது.

இவ்வளவு நேரம் வீரமாக பேசியவர் கண்களில் மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அப்படியே மனம் உடைந்துபோய் அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டார் நல்லசிவம்.

தாத்தாவின் மீதிருந்த கோபத்தில் பக்கத்தில் வைஷு இருப்பதை மறந்தவன் மனதுக்குள் கோபமாக யோசித்தபடியே காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தான் ஆதி.

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு போலாம்னு முடிவு பண்ணேன்

கரெக்டா எங்கப்பா வந்து நின்னு மொத்த காரியத்தையும் கெடுத்துட்டாரு அவர் என்னவோ வீரமா பேசினதை நம்பி நானும் திரும்பவும் உன்னை கூட்டிட்டு தாத்தா வீட்டுக்குப் போக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.