(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”அங்க பாரு ஓரமா உட்கார்ந்தா கொசு கடிக்கும் இங்க பாரு நடுவுல உட்காரலாம் ஏசி இருக்கு சவுண்ட் கூட கிளியரா கேட்கும் வா”

”அத்தான் வரப்போறீங்களா இல்லையா” என அவள் கட்டளையிடவும் அவனும் சரியென சொல்ல ஓரமாக இருந்த 2 சீட்களில் அமர்ந்துக் கொண்டனர்.

படம் ஆரம்பித்தது

அவன் என்றுமே சினிமாவுக்கு அவ்வளவாக வராததால் பக்கத்தில் அமர்ந்திருந்த வைஷ்ணவியையே பார்த்துக் கொண்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல அவன் புரியாமல் அவள் பின்னால் சென்றான்.

அவள் நேராக காரிடம் செல்லவும் அவனும் காரை திறந்து அவளை அமர வைத்து அவனும் அமர்ந்து காரை சந்தைக்கு ஓட்டலானான் வழியெல்லாம் அவள் பேசவேயில்லை. அதுவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.