Page 6 of 7
சாந்தி அவளுக்கு திருமணம் முடிந்த பிறகு கணவனோடு உங்க அப்பா கூட தான் இருந்திருக்கா, அவளோட கணவன் உங்க அப்பா கூட ஆபிஸ்ல வேலை செய்திருக்கிறான். அப்புறம் உங்க அப்பாவுக்கு தெரியாமல் நிறைய பணத்தை கையாடல் பண்ணிட்டான் அதனால் உங்க அப்பா வெளியே போக சொன்னதும் சாந்தி சொத்து எல்லாவற்றையும் பிரிச்சு வாங்கிட்டு போய்ட்டா. அதுக்கப்புறம் உங்க அப்பாவை பார்க்க வரவேயில்லை. ... த உண்மையை மறைத்து விட்டோம். அதனால் தான் உங்க அம்மா எங்கிட்ட மரியாதையா நடந்து கொள்வாள். அதுவும் சாந்திக்கு பிடிக்காது.
This story is now available on Chillzee KiMo.
...
ஓகே பாட்டிமா, அப்போ இந்த சொத்து....