தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 05 - பத்மினி செல்வராஜ்
கடந்த நாட்களை போலவே அன்றும் அவன் மனம் அந்த குட்டியை பார்க்க என்று அந்த மருத்துவமனைக்கு பார்த்திபனை இழுத்து சென்றது...
சரியாக நான்கு மணிக்கு அந்த மருத்துவமனைக்கு சென்றவன் வேகமாக படிகளில் தாவி ஏறி அறை எண் 108 ஐ அடைந்து கதவை தட்டி திறக்க, அங்கு கண்ட காட்சியை கண்டு அப்படியே அதிர்ந்து உறைந்து நின்றான் பார்த்திபன்...
ஒரு வேளை தான் காண்பது கனவோ என்று கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் உற்று பார்க்க, மீண்டும் அதே காட்சிதான் தெரிந்தது..
அந்த படுக்கை காலியாக இருந்தது... ஆம் அவர்களை அங்கு காணவில்லை.. டிஸ்சார்ஜ் ஆகி சென்று இருந்தனர்...
அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அவனை திட்டி கொண்டே அவனை பார்க்க அந்த சிறிய கோவிலுக்கு செல்ல, அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது..
அந்த கணேசன் கோவில் முன்னே அந்த குட்டி தேவதை அவள் பாட்டியின் கையில்