Page 2 of 10
இருந்தாள்..
அருகில் சுமித்ரா மற்றும் சுபத்ரா இரு பெண்களும் இருந்தனர்..
மூவரும் அந்த கணேசனின் முன்னே கை கூப்பி நின்று வணங்கி கொண்டிருந்தனர்...
ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்று ஓடிகொண்டிருந்தது.. தங்கள் கவலையை வேண்டுதலை மனதுக்குள்ளே வைத்து கொண்டு மனம் வழியாக அந்த கணேசன் காதில் ஓதி கொண்டிருந்தனர்..
உடனே வேகமாக அவர்கள் அருகில் ஓடினான் பார்த்திபன
...
This story is now available on Chillzee KiMo.
...
குட்டியை கொடுத்து விட்டு அந்த கணேசனை வணங்கி அவன் திருநீற்ற்றை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டு தன் பேத்திக்கும் கொஞ்சம் வைத்துவிட்டார்...
பார்த்திபன் துளசியை பார்த்து