Page 6 of 10
உடனே திரும்பி வந்து அவர் வைத்திருந்த மற்ற பைகளிலும் கையை விட்டு தேடி பார்க்க சாவியை காணவில்லை..
எல்லா இடமும் தேடி முடிக்க அந்த சாவி மட்டும் கிடைக்கவில்லை.. அவருடைய பதற்றத்தை கண்டவன்
"என்னாச்சுங்க..? " என்றான் கலவரமாக
"வந்து.. ஒன்னும் இல்ல தம்பி.. வீட்டு சாவியை காணோம்.. " என்று கையை பிசைந்தார் துளசி..
“நல்லா தேடி பாருங்க...இங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ராவோ
"அடப்பாவி.. சரியான ரவுடினு பார்த்தால் பக்கா திருடனா வேற இருப்பான் போல.. அப்ப கன்பார்ம் ஆ இவன் இந்த குட்டியை திருடத்தான் வர்ரான்... " என்று உள்ளுக்குள் திட்டி கொண்டாள்..