(Reading time: 34 - 68 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 12 - சசிரேகா

ள்ளக்குறிச்சி

6 மாதங்கள் கழித்து….

கள்ளக்குறிச்சி ஊர் எல்லையில் அந்த அம்பாசிடர் வண்டி வந்து நின்றது அதில் இருந்து சீதா மகாலட்சுமி இறங்கினாள். கள்ளக்குறிச்சி ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையின் முன் நின்றவள்

செந்தில் மாமா நான் வந்துட்டேன் மாமாஎன சந்தோஷமாக சொல்லியபடியே காருக்குள் ஏறினாள்.

ஆங்காங்கு வழியை விசாரித்தபடியே செந்திலின் வீட்டிற்கு சென்றாள். அவள் வந்த நேரம் தெருவில் சாமி ஊர்வலம் வேறு வந்துக் கொண்டிருந்தது. அந்த தெருவில் குடியிருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன பேரு, யாரை தேடி வந்த

என் பேரு சீதாமகாலட்சுமிநம்பிஎன்றாள் அழுத்தம் திருத்தமாக அதைக்கேட்டதும் அந்த குடும்பமே குழம்பிவிட்டது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.