Page 1 of 21
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 12 - சசிரேகா
கள்ளக்குறிச்சி
6 மாதங்கள் கழித்து….
கள்ளக்குறிச்சி ஊர் எல்லையில் அந்த அம்பாசிடர் வண்டி வந்து நின்றது அதில் இருந்து சீதா மகாலட்சுமி இறங்கினாள். கள்ளக்குறிச்சி ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையின் முன் நின்றவள்
”செந்தில் மாமா நான் வந்துட்டேன் மாமா” என சந்தோஷமாக சொல்லியபடியே காருக்குள் ஏறினாள்.
ஆங்காங்கு வழியை விசாரித்தபடியே செந்திலின் வீட்டிற்கு சென்றாள். அவள் வந்த நேரம் தெருவில் சாமி ஊர்வலம் வேறு வந்துக் கொண்டிருந்தது. அந்த தெருவில் குடியிருந் ... ன்ன பேரு
This story is now available on Chillzee KiMo.
...
”என் பேரு சீதாமகாலட்சுமிநம்பி” என்றாள் அழுத்தம் திருத்தமாக அதைக்கேட்டதும் அந்த குடும்பமே குழம்பிவிட்டது