Page 9 of 21
”எனக்கும்தான் மாமா, இது கிடைக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா மாமா, 6 மாசம் நரக வாழ்க்கை வாழ்ந்துட்டேன், என்கூட சேர்ந்து அம்மாவும் அப்பாவும் கூட கஷ்டப்பட்டாங்க மாமா, ஆனா ஒருவழியா எங்க கஷ்டம் வீணாகலை, போராடி விடுதலை வாங்கிட்டேன் மாமா” என்றாள் அதைக்கேட்டு செந்தில் மகிழ்ந்தேப் போனான்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுங்க” என தடுமாறி பேச அவரோ பொறுமையாக அவனைப் பார்த்து
”ஏன்”
”என்ன தாத்தா ஏன்னு கேட்கறீங்க அவள் வேணாம் தாத்தா அனுப்பிடுங்க”