Page 11 of 21
கொடுக்கவேண்டிய கட்டாயம் வந்துடுச்சி தாத்தா அதனால கொடுத்தேன்”
”அப்படி என்ன கட்டாயம், இந்த பொண்ணுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்” என கேட்க செந்திலோ அனைவரையும் ஒரு முறை பார்த்தான்.
செந்தில் என்ன சொல்லப் போகிறானோ என நினைத்து ஆவலாகவும் அதே சமயம் குழப்பத்துடனும் இருந்தார்கள் மற்றவர்கள்
சீதா மட்டும் தெளிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு சரிக்கு சமமாக தரையில் அமர்ந்துக் கொள்ள அவளோ சட்டென தாத்தாவின் மடியில் தலை வைத்து படுத்து குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். அதைக்கண்ட செந்திலுக்கு பேச்சு மூச்சே