Page 14 of 21
”என்னது பழைய விசயமா, விளையாடாதீங்க தாத்தா 18 வருஷ பகை கோபம் வெறுப்பு அதெப்படி சீதாவை பார்த்ததும் ஒரு நொடியில மறந்துட்டு அவளை ஏத்துக்குவீங்க” என கோபமாக கேட்க
அதுவரை அவன் பேசுவதை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் ஆனாலும் அமைதியாக இருந்தார்கள் சீதாவிற்கு மட்டும் பயமாக இருந்தது.
ஏன் செந்தில் இவ்வாறு பேசி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்கள்
”செந்திலு நீ செய்றது தப்பு பெரியவர் எடுத்த முடிவுக்கு மறுப்பு சொல்லாத”
”அவளே இப்பதான் வந்திருக்கா எதுக்கு அவளை விரட்டற வேணாம்பா”