Page 13 of 21
முடியலை” என அலுத்துக் கொள்ள அருளோ
”அண்ணா அப்ப நீ கௌரியை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா” என ஆர்வமாக கேட்க
”நான் ஏன்டா கௌரியை கல்யாணம் பண்ணிக்கனும் எனக்குதான்” என இழுத்துவிட்டு அடுத்த நொடி அடங்கி
”கௌரி உனக்குதான் அருளு” என செந்தில் சொல்ல அதை புரிந்துக் கொண்டான் அருள் ... n>, அதெல்லாம் மறந்துட்டு இவளை வீட்டுக்குள்ள சேர்க்கலாமா தாத்தா, எனக்கு பிடிக்கலை அவளை விரட்டுங்க” ”டேய் விடுடா இப்ப எதுக்கு பழைய விசயம்”
This story is now available on Chillzee KiMo.
...