Page 12 of 21
இல்லை.
கோதையின் மகள் என தெரிந்ததும் பெரியநம்பியும் சத்யவதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்கள் கலங்கி சிரித்த வண்ணம் சீதாவிடம் சென்று அவளை வாரி அணைத்துக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து தணிகைநம்பியும் அவரது மனைவி தமயந்தியும் சீதாவிடம் சென்று அன்பு பாராட்டினார்கள். அடுத்து செல்வநம்பியோ
”எனக்கு அப்பவே தோணிச்சி இவளோட பேச்சு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உட்கார்ந்து சாப்பிட்டோம்” என்றான் மகிழ்ச்சியாக
”ஓ அப்படியா, அப்ப நான் போய் சாப்பிடறேன், இங்க நடக்கற காட்சியெல்லாம் பார்க்க