Page 18 of 21
”நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க” என்றாள் அதைக்கேட்டு சீதாவோ
”நீயும்தான் நான் பார்த்ததிலேயே நீதான் அழகியே” என்றாள்
அதில் சுந்தரியின் மனது குளிர்ந்துவிட்டது.
செல்வநம்பியோ சீதாவிடம் வந்து நின்று அவளது முகத்தை ஆசை தீர பார்த்து கண்கள் கலங்கி புன்னகை பூத்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் ஒரு புறம் சுந்தரியும் மறுபுறம் புகழும் இருந்தார்கள், வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடியதைக்கண்ட தாத்தா நம்பியப்பன்நம்பிக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது, ஏதோ 20