Page 20 of 21
வைச்சிடறேன் சரிக்கா, நான் அவளை பார்த்துக்கறேன், நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை சரிக்கா சரிக்கா” என பேசி முடித்தான்.
அதைக்கேட்ட சீதா வாயடைத்துப் போனாள்
”ஆஹா இது எல்லாம் மாமாவோட நடிப்பா, நான் நிஜம்ல நினைச்சேன் எனக்காக வீட்டையே பகைச்சிக்கிட்டாரே நான் இதை எதிர்பார்க்கவேயில்லை” என நினைத்தபடிய ... , ஒரு நொடியில அக்கா மாமா என்னை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நாராயணன் கிட்ட போனவதானே நீ அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்க முடிவே எடுத்துட்டல்ல, உன்னைப் பார்த்தாலே எனக்கு
This story is now available on Chillzee KiMo.
...