Page 6 of 21
சென்று அமர்ந்தார், அவர் அமரவும் மற்றவர்களும் ஒவ்வொருவராக அமர்ந்தார்கள். சுந்தரியும் மற்ற பெண்களும் அனைவருக்கும் சாப்பாடு பரிமாற சீதா குதூகலமாக சாப்பிடலானாள், தாத்தாவோ பரம நிம்மதியாக சாப்பிடலானார். ஆனால் மற்றவர்களோ சீதாவை நினைத்து பலமாக யோசித்தபடியே சாப்பிடலானார்கள்.
ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டபின் சீதாவிடம் வந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எனக்கும் ரொம்ப பிடிக்கும் அத்தை” என அவர்கள் பேசியதைக்கண்ட அனைவருக்கும் திகைப்பே வந்தது. ஏதோ மாமியார் மருமகள் பேசும் பேச்சை போல இருந்தது.