Page 3 of 21
”ஆனா அப்பா” என இழுக்க
”தணிகை உன் பையனை உடனே வரசொல்லு” என கட்டளையிட தணிகையும் அவசரமாக எங்கோ சென்றார்.
அவர் சென்றபின்பு தாத்தாவே
”ஏன் எல்லாரும் வெளிய நிக்கறீங்க, வாங்க உள்ள, நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்கள்ல, அவங்களை நல்லபடியா கவனிக்க வேணாமா வாங ... அறிவு சொல்லிக் கொண்டே வர அதற்கு அருளும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்ணா உடம்பே வலிக்குது” என புலம்பியபடியே வந்தவர்கள் அங்கு புதிதாக இருந்த சீதாவைக் கண்டதும் வியந்து