Page 5 of 21
”டேய் இருடா நீ ஒண்ணு” என அவனை அடக்கினான் அறிவு
சீதாவின் பேச்சு செயல் அனைத்தும் கண்டு அனைவரும் வியக்க செல்வநம்பி மட்டும் பலமாக யோசித்துக் கொண்டிருந்தார் காரணம் அவளின் பேச்சு பார்வை நடை உடை அனைத்தும் கோதைநம்பியை நினைவூட்டியது. ஆனாலும் குழப்பமாகவும் இருந்தது.
சீதாவோ அனைவரையும் ஒரு முறை பார்த்தாள். அங்கு சுந்தரி தன் ... n> ஆனாலும் எப்படி அவளுடன் சேர்ந்து சாப்பிடுவது என நினைத்து அனைவரும் அமைதியானார்கள்
ஆனால், நம்பியப்பன் நம்பியோ எந்த வித தயக்கமும் இன்றி உரிமையாக சீதாவின் பக்கத்தில்
This story is now available on Chillzee KiMo.
...