Page 2 of 21
”என்னது நம்பிங்கற எந்த வீட்டு பொண்ணுமா நீ” என தணிகை நம்பி கேட்க அதற்கு சீதாவோ
”இந்த வீட்டு பொண்ணுதான்” என்றாள்
”ஆமா நீ யாரை தேடி வந்த”
”நான் செந்தில்மாறன்நம்பியை தேடி வந்தேன்” என்றாள், அதைக்கேட்டதும் மீண்டும் அனைவரும் அதிர்ந்தார்கள்.
அதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
து, அதுவரை உள்ளுக்குள் பயந்துக் கொண்டு வெளியே தைரியமாக நின்றாள். இப்போது தாத்தா சொல்லவும் அவள் மகிழ்ந்தாள்.
அதற்கு பெரியநம்பியோ தன் தந்தையிடம்