Page 5 of 10
நினைக்குறீங்க? நான் தான் சினிமா சான்ஸ்க்காக கௌரவ் கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்னு சாட்சியோட ப்ரூவ் செய்தாங்க.
அக்கம் பக்கத்துல எல்லோரும் ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம வீட்டை வித்துட்டு வேற வாடகை வீட்டுக்கு போனோம். வீட்டை விட்டு வெளியே போக கூட எனக்கு பிடிக்கலை. எப்போவும் சிரிப்பும் பேச்சுமா இருக்கும் அக்காவும், அம்மாவும் எப்படியோ இருந்தாங்க. அக்காவோட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்கவில்லை.
அஹல்யாவே தொடர்ந்தாள்.
“இங்கே வந்தப்போ இந்த வீட்டு சாவி என் கிட்ட கொடுத்தது சேகரன். ஏற்கனவே பட்டது போதாதா. அவன் கிட்ட இருந்து தள்ளியே இருந்தேன். அவன் அருணோட நல்லா பேசி