Page 25 of 30
இந்த காலத்துல இப்படி கூட ஒரு ஆளை பார்க்க முடியுமா ? “ என்று சிலாகித்தாள் அன்பு..
“போதும் நிறுத்துடி.. உனக்கு அவர் மீது அவ்வளவு அக்கறை இருந்தா நீயே அவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.. “ என்று முறைத்தாள் சந்தியா..
"ஹ்ம்ம்ம் எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே..நானும் ஸ்கூல் டைம் ல இருந்து எவனாவது லவ் லெட்டர் கொடுப்பானானு பார்த்து காத்து கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
“எங்க போய்ட்டான் இந்த மங்கி? “ என்று அவள் கண்கள் அவனை தேட
“தேடும் கண் பார்வை தவிக்க... “ என்று பாடிகொண்டே சிரித்தவாறு அங்கு வந்தாள் அன்பு..