(Reading time: 51 - 102 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

உடனே கன்னம் சிவக்க தன்னை மறைத்து கொண்டவள் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டு முறைத்தாள் சந்தியா..

“ஹே. நீ இப்ப மகிழனைத்தான தேடின ? “ என்றாள் அன்பு குறும்பாக சிரித்தவாறு...

“போடி.. நான் ஆப்பு ஐ தேடினேன்.. “ என்று சமாளித்தாள் சந்தியா..

“ஹ்ம்ம் நம்பிட்டேன் மேடம்.. நீ ஆப்பை தேடினாள் இங்க பார்.. அவ உன்  பக்கத்திலயே தான் இருக்கா..

...
This story is now available on Chillzee KiMo.
...

நிறுத்தி கொண்டாள்..

“இவ ஒருத்தி.. என்னையே வேவு பார்த்துகிட்டிருக்கா.. “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டாள்.

அந்த புகைப்படக்காரரும் எல்லாரையும் நிற்க வைத்த பின்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.