Page 3 of 12
குடும்ப வாரிசா இருந்துட்டுப் போறான். அம்மா கொஞ்ச நாட்கள் சொல்லிப் பார்த்துட்டு அப்புறம் விட்டுருவாங்க."
அவன் அதன் பிறகு பேசவில்லை. அவளும் அமைதியாகிவிட்டாள்.
அவர்களை வீட்டில் விட்டுவிட்டு அவன் மீண்டும் திரும்பிவிட்டான்.
அமுதநிலாவிற்கு வேலை நன்றாகப் பொருந்திவிட்டது. ... .
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் அவள் அவனுடைய அலுவலகத்தில் வேலை பார்த்திருக்க மாட்டாள். அவனுக்கு கிடைக்காமல் போயிருப்பாள். இப்போதும் அவளுக்கு வேறு வாழ்க்கை அமைந்திருந்தால் அவன்