Page 8 of 12
"வாங்க தம்பி." என்றழைத்தாள். அவன் அவளுக்கு வணக்கம் கூறினான்.
அவன் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது.
"அம்மா நீ சார்கிட்ட பேசிட்டிரு. நான் டீ போட்டுக் கொண்டு வர்றேன்."
"அதெல்லாம் நான் எல ... வந்தவற்றை எடுத்துத் தன் பையில் வைத்துக் கொண்டாள். அதைக் கண்ட சாரதாவிற்கு எரிச்சலாய் வந்தது. அவளுக்குத் தலை வலி என்று டீ எடுத்து வர உள்ளே சென்றிருந்தாள் அமுதநிலா.
This story is now available on Chillzee KiMo.
...