Page 5 of 12
அவள் தன் தாயிடம் கேட்டுவிட்டு வருவதாகக் கூறினாள்.
"அவர்கள் அத்தனை கூப்பிடும்போது நீ போகாமல் இருந்தால் நன்றாக இருக்காதும்மா. நீ போயிட்டு வா." என்று சாரதா கூறிவிட்டாள்.
அதனால் அவளும் அந்த வாரம் ஞாயிறன்று வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தாள்.
"நீ எத்தனை மணிக்கு கிளம்பறேன்னு சொல்லு. நான் வ ... ள் சம்பாத்தியத்தில் அவளுக்கென்று சிறிதளவாவது செலவு செய்திருந்தால் அவள் இத்தனை எளிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...