Page 4 of 12
அமைதியாக ஒதுங்கியிருந்திருப்பான். என்ன ஒன்று கண்ணம்மாவிடம் சொன்னது போல் வேறு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்திருக்க மாட்டான். சொல்ல முடியாது. காலம் ஒருவேளை மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் வந்திருக்கலாம்.
"என்கிட்ட வேலை பார்க்கிறது உனக்கு அத்தனை சிரமமா இருக்கா அமுதா."
அவன் கேட்டதும் அவள் புரியாமல் பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
டயும் ஒட்ட மாட்டான். ஆனால் உன்கிட்ட ஒட்டிக்கிட்டான். அதனால்தான் அவங்க உன்னைப் பார்க்கனும்னு சொல்றாங்க.
இளங்கனியனும் அவளை வீட்டிற்கு அழைத்தான்.