Page 6 of 12
வாங்கியிருந்தால் கூட போதும். எங்கே? அவள் தன்னைப் பற்றி சிந்தித்தால் தானே?
"போகும் போது அவங்க வீட்டிற்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போ." என்று மகள் கொடுத்தப் பணத்தில் சேர்த்து வைத்திருந்ததை நீட்டினாள் சாரதா.
"அம்மா. என்கிட்ட பணம் இருக்கும்மா. கண்டிப்பா வாங்கிக்கிட்டுத்தான் போவேன் ... டிக் கொண்டான் கனியமுதன். அவள் குனிந்து அவனைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் கலகலவென்று சிரித்தான். அதை ஆசையுடன் மற்றவர்கள் பார்த்தனர்.
This story is now available on Chillzee KiMo.
...