தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 20 - பத்மினி செல்வராஜ்
சனிக்கிழமை..
வார நாட்களில் வேலைக்கு செல்லும் பொழுதெல்லாம் காலை ஒன்பது மணி வரைக்கும் இழுத்துப் போர்த்தி தூங்குபவள் வார விடுமுறை அதுவும் சனிக்கிழமை என்றால் அதிகாலையிலேயே எழுந்து விடுவாள் சந்தியா..
அன்றும் காலையில் சீக்கிரம் எழுந்தவள் தன் காலை ஓட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்தவள் வழக்கம் போல தன் பெற்றோருடன் கொஞ்ச நேரம் வம்பு இழுத்து விட்டு குளிக்க சென்றாள்..
குளித்து முடித்ததும் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு குட்டையான முடியை தூக்கி போனி டெய்ல் போட்டுக் கொண்டு லேசான ஒப்பனை செய்தவள் தன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்து கையில் சுழற்றியபடி வெளியில் வந்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க சென்று விடுவாள்.. ருக்மணி இருவருக்குமே சேர்த்து மதிய உணவை தயாரித்து சந்தியாவிடம் கொடுத்து விடுவார்...
தன் அன்னை கட்டிக் கொடுக்கும் மதிய உணவை செல்வியுடன் சேர்ந்து சாப்பிடுவாள்..