Page 8 of 24
பட்டு குட்டி.. சமத்தா இருக்கடி.. “ என்றவள் தன் மடியில் அமர்த்தி வைத்திருந்த அந்த குட்டியை தூக்கி அவளின் கன்னத்தில் முத்தமிட்டு மதுவிடம் கொடுத்தவள் எழுந்து கிளம்ப தயாரானாள்..
சிவகாமி மதியம் சாப்பிட்டுட்டு போகலாம் என்று அவளை தடுத்தார்..
“இல்ல அத்த..ருக்கு மத்தியான சாப்பாட்டையும் கட்டி கையில கொடுத்துட்டாங்க.. நான் போய் என் பொண்ணு கூட சேர்ந்து சாப்பிட்டுக்கற
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றார் சிரித்தவாறு...மதுவும் சிறிது தயங்கி விட்டு
“இல்ல.. சந்தியாவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? “ என்று அவரின் கருத்தை அறிந்து கொள்ள கேட்டாள்..