Page 11 of 24
கூடவே எல்லோரிடம் அனுசரித்து செல்வாள் என்று புரிந்தவனுக்கு நிம்மதியாக இருந்தது..ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது..
ஆனால் சற்றுமுன் அவளின் குரல் கேட்டு திடுக்கிட்டவன் தன் அறையில் இருந்தவன் உடனே வெளி வந்து பார்க்க அங்கே அவனவள் தன் அன்னையின் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு அவர் தோளில் சாய்ந்து கொண்டு உரிமையாக பேசிக் கொண்டிருக்கும் காட்சியை கண்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
மகிழா மகிழா !! இது சரியா சரியா !!
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ சைட் அடிக்கும் போது பார்த்தேன் இன்று...