Page 2 of 24
சிலநேரம் அவளையும் அழைத்துக் கொண்டு எங்காவது வெளியில் சாப்பிட சென்று விடுவாள்..மாலை வரைக்குமே அவளுடனே செலவிடுவாள்.. வீட்டிற்கு திரும்பி வர மணி பத்தாகும்..
அவள் தந்தை வேல்மணி அவள் விருப்பப்படி விட்டு விடுவார்.. ஆனால் ருக்மணி தான் அவளைத் திட்டிக் கொண்டே இருப்பார் இவ்வளவு நேரம் கழித்து வீடு வருவதற்காக.. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஏதாவது தன் அன்னையை வம்பு இழ
...
This story is now available on Chillzee KiMo.
...
லக்கி கொண்டவள்
“எப்படி மாமியாரே..!! கண்ண திறக்காமலே நான்தான் னு கரெக்ட் ஆ கண்டுபுடிச்சீங்க ? “ என்று சிரித்தவாறு முன்னால் வந்து அவர் அருகில் சென்று அமர்ந்தவள் உரிமையுடன்