(Reading time: 20 - 39 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

இரு நான் போயி ஒரு நாலு திட்டு திட்டிட்டு வரேன்" என்று முன்னே செல்ல முயன்ற வெண்ணிலாவை கையை பிடித்து தடுத்தாள் ஆனந்தி.

"எதுக்குடி இப்போ சண்டை கோழி மாதிரி சிலுப்பிட்டு நிக்கிற. வேண்டாம் வெண்ணிலா. விடு" என்றவளை முறைத்தவள், "ஏண்டி அவரு என்னை இடிச்சாரா இல்லை உன்னை இடிச்சாரா? நான் இங்க கோவமா கத்திட்டு இருக்கேன். நீ என்னமோ என்னை சமாதான படுத்தற" என்ற வெண்ணிலாவின் வாயில் கைவ

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி சரி போ. உன்னை நம்பி வந்த என்னை இப்படி அம்போன்னு விட்டுட்டியே" என புலம்பியபடி ரிசார்ட் உள்ளே சென்றாள்.  

ரிசார்ட் உள்ளே நுழையும் வழியில் இடது புறம் திரும்பியவள் கண்களில் பட்டது அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.