(Reading time: 20 - 39 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

அழகிய பூந்தோட்டம். ஆனந்தி வரும் வரை உள்ளே சென்று தனியாக உட்காருவதை விட இங்கே நிற்கலாம் என்று எண்ணியவள் அந்த புறமாக நடந்தாள். அழகழகான வண்ணங்களில் பலவித மலர்கள் அழகாக பராமரிக்கப்பட்டு அந்த காலை சூரிய ஒளியில் கண்ணுக்கும் மனதிற்கும் இதமாக காட்சி அளித்தது. அதன் அருகே சென்றவள் ஆழமாக மூச்சை இழுக்க, இனிய நறுமணம் அவள் நாசியை துளைத்து சென்றது.

காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்படி இப்படினு சொல்லிட்டு இப்போ என்னை சாரை இப்படி சைட் அடிச்சுட்டு இருக்க" ஆனந்தியின் கேள்வியில் அப்போது தான் செல்லும் அவனையே பார்த்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்த வெண்ணிலா, "சே சே அதெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.