Page 7 of 7
நேற்று சந்தோஷத்தால் உறங்கவில்லை. இன்று அவன் மேல் உள்ள கோபத்தில் உறக்கம் வரவில்லை.
நேற்று அவன் மேல் நல்ல எண்ணம் கொண்டவள் இன்று அவன் மேல் வெறுப்பு கொண்டாள். தன் நிலை எண்ணி அவளுக்கே கோபம் வந்தது.
அவன் அப்படி நடந்து கொண்டதற்கு காரணம் இருக்கும் என்று அறிவு கூறியதை ஏற்று கொள்ள மறுத்து விட்டது மனம்..
உண்மை என்னவென்று அறியாத மனம்
உறக்கத்தை தொலை
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page