(Reading time: 20 - 40 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"என்னம்மா, பதினோரு மணி வரைக்குமா தூங்குவான்??? சரி நான் கிளம்பி வரேன்" என்றவன் அழைப்பை துண்டித்தான்.

வெண்ணிலா அவனையே பார்ப்பதை உணர்ந்தவன், "பிருத்வி இன்னும் தூங்கறான்னு சொல்ராங்க. அவன் இவ்ளோ நேரம் எல்லாம் தூங்கவே மாட்டான். நேத்து வேற தலைவலின்னு போனான். இன்னும் சரி ஆகலையா என்னன்னு தெரியலையே" யோசனையுடன் சொன்ன ரவி, "சரி வெண்ணிலா நான் போயி பார்த்துட்டு வந்துடறேன்" என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியவில்லை. தயக்கத்தை உதறிவிட்டு அவனின் அறையை நோக்கி சென்றாள்.

எப்போதும் கம்பீரத்ததோடு வளைய வருபவன் இன்று சிறு குழந்தையை போல சுருண்டு படுத்திருந்தது கண்டு அவள் மனம் வருந்தியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.