(Reading time: 20 - 40 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"வெண்ணிலா!!!!" ஆச்சர்யமாக ஒலித்த அவன் குரல் காய்ச்சல் காரணமாக பலவீனமாக இருந்தது.

"நீ எப்படி இங்க???" அவன் கேட்கவும், "ரவி சார் கூட வந்தேன் சார். உங்களுக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னாரு. அதான்..."ஏதேனும் தவறாக எண்ணி விடுவானோ என்ற தயக்கத்துடனே சொன்னாள் வெண்ணிலா.

"ஓ ரவி எங்க?" என்று கேட்டபடி எழுந்து அமர முயன்றான் பிருத்வி. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வெறித்தனமா

...
This story is now available on Chillzee KiMo.
...

ததால் கால்கள் எல்லாம் மரத்து போய் நிற்கவே சிரமமாக இருந்தது. அவன் தடுமாறுவதை உணர்ந்தவள் அவன் கையை பிடித்தாள்.

"நீங்க அபப்டியே காலை தொங்க விட்டு உக்காருங்க சார். கால் மரத்து போயிருக்கும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.