Page 17 of 21
பார்த்துக்கொண்டிருந்தனர். செல்வியோ தன் கணவர் மேகநாதனை தங்களின் அறைக்கு தனியாக கூட்டிச்சென்று என்ன நடந்தது என்ற விவரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தார்.
கயிலைநாதனோ நேராக தன் வீட்டிற்கு வந்தவர் முற்றத்திலிருந்த நல்லசிவத்தை கடந்து அவசரமாக அவர் அறைக்கு செல்லவும் அவருக்கு கோபம் வந்தது மெல்ல எழுந்து நின்றவரிடம் வேகமாக வந்த கயிலை
” ... வந்தார் ”என்னடா ஆச்சி நிஜமாவே அவன் என் பேத்தியை அடிச்சிட்டானா”
”ஆமாம் ஆத்தா பாவம் அவள் அதிர்ச்சியில மயங்கிட்டாள் அவள் டிரஸ் முழுக்க சேறு அதான்
This story is now available on Chillzee KiMo.
...