(Reading time: 38 - 75 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

ஏற்றுமதி பண்ணற மாதிரி விளைச்சல் பண்றாங்க””

””அப்டியா மாமா””

””ஆமாம் நிறைய பணம் வரும் உள்ளுர் விட வெளிநாடுன்னா இரண்டு மடங்கு லாபம் வருமே”” என அவர்கள் இருவரும் மல்லிப்பூ பற்றி பேசிக் கொண்டே வர அதற்குள் தோட்டம் வரவும் அவர்களின் பேச்சு தடைபட்டது.

காரிலிருந்து இறங்கி தோட்டத்தை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர்

வாம்மா பார்த்து வா மெதுவா நட

...
This story is now available on Chillzee KiMo.
...

தது. அவளை அடித்ததால் கயிலைக்கு கோபம் வந்து மேகநாதனை அடிக்க அவரும் இவரை அடிக்க அங்கு ஒரு போர்களமே நடந்தது.

அதைக்கண்ட பணியாளன் அவசரமாக ஓடிசென்று பக்கத்தில் இருந்த லாரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.