(Reading time: 16 - 32 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 09 - பிந்து வினோத்

குழந்தைகளுடன் உட்கார்ந்து கார்டூன் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.கேவை ஆச்சர்யமாக பார்த்தாள் அஸ்வினி.

மொபைலை எடுத்து அன்று சனிக்கிழமை தானா என்று செக் செய்தாள். சனிக்கிழமையே தான்!

“என்ன எஸ்.கே, சாட்டர் டேவும் அதுவுமா வீட்டுல இருக்க? எப்போவும் NJ போறேன்னு பறந்துட்டு இருப்ப?”

எஸ்.கே’விற்கு அந்த டாப்பிக்கில் பேச விருப்பம் இருக்கவில்லை. எனவே “ப்ச்..” என்று மட்டும் சொல்லி வைத்தான்.

அவனுக்குப் பேச விருப்பமில்லை என்பது புரிந்ததால் மேலே கேட்டு அஸ்வினியும் நச்சரிக்கவில்லை.

அஸ்வினியை மனதுக்குள் மெச்சிக் கொண்ட எஸ்.கே’வின் நினைவு மீண்டும் ந

...
This story is now available on Chillzee KiMo.
...

டு, அவனைப் பற்றியும் கேட்டிருந்தாள்.

எஸ்.கே அவளுக்கு உடனே பதில் சொல்லவில்லை! அவள் கேட்டிருந்த விபரங்களை சேகரித்து விட்டு, மார்ட்டினிடம் கொடுத்து, அவனையே கவியிடம் பேச சொன்னான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.