(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 11 - ஜெபமலர்

காலை விடிந்ததும் படுக்கையில் இருந்தவாறே கண் விழித்து பார்த்த சஞ்சய் பயந்து விட்டான். பிரதீஷ் ஆபிஸ்க்கு லேட் ஆகிட்டா என்று பரபரப்போடு எழும்ப போகவும், இல்லை சஞ்சய் மணி ஆறு தான் ஆக போகுது, நான் நெல்லை போறேன். நீ ஆபிஸ்க்கு போய் எல்லாத்தையும் பார்த்து கொள் என்று சொல்லி விட்டு தன் கார் கீயை எடுத்து கொண்டு மாடிப்படியில் வேகமாக இறங்கினான்.

அவன் இறங்கிய வேகத்திற்கு ஏற்ப அவன் தலை முடியும் அழகாக ஆடியது. அதைப் பார்க்கும் போது பதினெட்டு வயதில் பார்த்த பிரதீஷ் நினைவிற்கு வந்தான்.

பதினெட்டு வயதிலும் நான் நினைத்ததை நடத்தி காட்டுவேன் என்று மிரட்டலாக சொல்லி விட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு அமர்ந்தான் சஞ்சய்.

பிரதீஷ்... உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்.

நைட் நீ வந்து இருக்கும் போதே தெரியுதுடா... சொல்லு

பிரதீஷ்... நீ கீதா பற்றி என்ன நினைக்கிற

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.