(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

அவன் கீதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதால உன்னை அவாய்ட் பண்றானு நினைக்க... அது உண்மை இல்லை. நீ எப்பவும் அவனுக்கு ப்ரண்ட் தான் என்று சொல்லி விட்டு கீதாவை சந்தித்தது முதல் நேற்று வரை அவர்கள் பேசிக் கொண்ட அனைத்தையும் கூறினான் சஞ்சய். 

ஷெரீன்க்கு கஷ்டமாக இருந்தது. இனி நானும் கீதாகிட்ட கோபப்பட மாட்டேன் என்று சொன்னவள், எப்படி கரெக்ட்டா ஒவ்வொரு டமும் நீங்களும் ராம

...
This story is now available on Chillzee KiMo.
...

பி விட்டது அதிக வலியை தந்தது. 

காலம் கனிந்தால்

காதல் மலரும் என

காத்திருக்கிறாள் பெண்ணவள்.... 

கற்பாறை இளகினாலும் என்

கல் நெஞ்சம் இளகிடாதென கூறி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.