Page 4 of 8
போகலாம் என்று சொல்லி விட்டு பிரதீஷ் இறங்க அவனோடு சஞ்சயும் இறங்கி வந்தான். நேரங்கள் கழிய சஞ்சய் நன்றாக தூங்கி விட்டான்.
படுக்கையில் இருந்து எழுந்தவன் முகம் கழுவி விட்டு மீண்டும் படுக்கையில் அமர்ந்து கொண்டான்.
நினைத்ததை முடிக்க பிரதீஷ் கிளம்பி விட்டான். எது எப்படியோ பிரதீஷ் கீதா இருவரும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்து கொண்டான்.
இருவருடைய ம
...
This story is now available on Chillzee KiMo.
...
னும் நெல்லை தான் போறேன். அதான் உங்களை பார்த்ததும் கூட்டிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சொல்லிய பிரதீஷை ஒரு நொடி பார்த்த கீதாவின் தாய் சற்று யோசனைக்கு பிறகு சரி என்று கூறி விட்டார்.