Page 8 of 8
கம்பீரமாய் வலம் வருகிறான் மன்னவன்...
கற்பாறையிலும் நீர் சுரக்கும்...
கல்லுக்குள்ளும் தேரை பிறக்கும்...
மாங்கனியினுள்ளும் வண்டு இருக்கும்..
மன்னவனே! உன் ஆழ்மனதிலும் நானே இருப்பேன்....
கரைப்பார் கரைத்தால்
கல் கூட கரையும் போது
காதல் மங்கை எனது மென் மனது
கர்வம் கொண்ட உன் மனதை
அசைக்காமல் விடுவதில்லை<
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page