Page 5 of 8
மூவரும் அமைதியாக அமர்ந்து இருக்க கார் நெல்லை நோக்கி பயணம் செய்ய கீதாவின் மனம் பிரதீஷை நினைத்து கனவு காண தொடங்கியது.
நெல்லையில் உஷா வீட்டில் அவளை விட்டு விட்டு தங்களுடைய பழைய வீட்டில் தன்னை விடுமாறு கீதாவின் தாய் கேட்டு கொள்ள கார் உஷாவின் வீட்டை அடைந்தது.
வீட்டு வாசலில் கீதா வரவை எதிர் பார்த்து தோழிகள் மூவரும் நின்றார்கள். கீதா தன் பாஸின் காரில் வருவதாக டெ
...
This story is now available on Chillzee KiMo.
...
உண்மைகளையும் தெரிந்து கொண்டான். அன்று அந்த மீட்டிங்ல கீதாவை மாட்டி விட நினைத்தவன் கீதாவிற்கு சகோதரன் முறை என்று தெரிந்து கொண்டதும் பிரதீஷ்க்கு டேனி மீது வெறுப்பு இன்னும் அதிகரித்தது.