Page 10 of 21
சாப்பிட்டு முடித்ததும் ஆதியை பார்த்த கயிலைநாதன்
”டேய் நீ கிளம்பு வியாபாரத்திற்கு போ நான் வைஷூவை கூட்டிட்டு வெளியே போறேன்” என்றார்
”எங்க கூட்டிட்டுப் போற”
”உனக்கெதுக்குடா”
”இல்ல அவளுக்கு டிரஸ் எடுக்கனும் நகை எடுக்கனும்னு நினைச்சேன். இன்னிக்கு கடைக்கு போலாம்னு நேத்தே சொல்ல ... ”மடையா வள்ளியோட பொருளெல்லாம் எங்கப்பா ரூம்ல இருக்கு அதுக்குள்ள யாராலயும் நுழைய முடியாது” ”பாட்டியால முடியும் மாமா” என்றாள் வைஷு
This story is now available on Chillzee KiMo.
...